×

பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் கெய்ரா போதைப்பொருள் வழக்கில் கைது..!!

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் கெய்ரா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். 2015-ல் 2 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சுக்பால் சிங் கெய்ரா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் கெய்ரா போதைப்பொருள் வழக்கில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Punjab State Congress M. l. PA ,Sukbal Keira ,Chandigar ,Punjab State Congress ,M.M. ,l. PA ,Dinakaran ,
× RELATED வடமாநிலங்களில் கனமழை காரணமாக...