×

விருதுநகர் வெம்பக்கோட்டை 2-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் குடுவை கண்டெடுப்பு!!

விருதுநகர்: விருதுநகர் வெம்பக்கோட்டை 2-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் குடுவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சேமித்து வைக்க குடுவையை பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post விருதுநகர் வெம்பக்கோட்டை 2-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் குடுவை கண்டெடுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Virudhunagar Vembakkottai ,Virudhunagar ,Vembakottai ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு