×

புழல் சிறையில் தண்டனை கைதி தூக்க மாத்திரை, கண்ணாடி துண்டுகளை அரைத்து விழுங்கி தற்கொலை முயற்சி..!!

சென்னை: புழல் சிறையில் தண்டனை கைதி பாம்பு நாகராஜ் (38) தூக்க மாத்திரை, கண்ணாடி துண்டுகளை அரைத்து விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 2022 ஜூன் மாதம் முதல் புழல் தண்டனை சிறைவாசியாக பாம்பு நாகராஜ் இருந்து வருகிறார்.

The post புழல் சிறையில் தண்டனை கைதி தூக்க மாத்திரை, கண்ணாடி துண்டுகளை அரைத்து விழுங்கி தற்கொலை முயற்சி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Snake Nagaraj ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...