×

சென்னை-கடலூர்-ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் நாளை மதியம் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!

சென்னை: தற்போது சென்னை-கடலூர்-ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் நாளை மதியம் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கி சென்னை நகர் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். காரைக்கால் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள பகுதிகளில் மழை மெல்ல குறைய தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post சென்னை-கடலூர்-ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் நாளை மதியம் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு..! appeared first on Dinakaran.

Tags : Chennai-Cuddalur-Sriharikota ,Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்