×

காஞ்சிபுரம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சீனிவாசன் மர்மமான முறையில் மரணமடைந்தார். குண்டுகுளம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (26) என்பவரை மதுவிலக்கு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சீனிவாசன் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.

The post காஞ்சிபுரம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்!! appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Kanchipuram ,Sainivasan ,Kanchipuram ,SINIVASAN ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...