×

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீஸ் எனக் கூறி ஜி-பே மூலம் பணம் பறித்த அசர் அலி என்பவர் கைது

சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீஸ் எனக் கூறி ஜி-பே மூலம் பணம் பறித்த அசர் அலி என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 22ம் தேதி மெரினாவில் பிரகாஷ் என்பவரிடம் அசர் அலி போலீஸ் எனக் கூறி மிரட்டி ரூ. 12,000 பணம் பறித்துள்ளார். பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அசர் அலி என்பவரை கைது செய்தனர்.

The post சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீஸ் எனக் கூறி ஜி-பே மூலம் பணம் பறித்த அசர் அலி என்பவர் கைது appeared first on Dinakaran.

Tags : Azar Ali ,Chennai's Marina Beach ,G-Bay ,Chennai ,Chennai's Marina Beach area ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை பகுதியில்...