×

புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையம் முன் கலைச்செல்வி என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையம் முன் கலைச்செல்வி என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தீக்குளித்த கலைச்செல்வி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையம் முன் கலைச்செல்வி என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry Kalapattu police station ,Kalachelvi ,Puducherry ,Kalaichelvi ,Kalapattu Police Station ,Kalapattu ,Police Station ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு