×

செந்துறை அருகே மருதூர் கிராமத்தில் பெரியசாமி கோயிலில் 2 அடி ஐம்பொன் சிலை திருட்டு

அரியலூர்: செந்துறை அருகே மருதூர் கிராமத்தில் பெரியசாமி கோயிலில் 2 அடி ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது. 10 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை என்று கூறப்படும் நிலையில் திருட்டு சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செந்துறை அருகே மருதூர் கிராமத்தில் பெரியசாமி கோயிலில் 2 அடி ஐம்பொன் சிலை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Periyasamy temple ,Marudur village ,Senthura ,Ariyalur ,Sendura ,Dinakaran ,
× RELATED வீரராசா விநாயகர் கோயில் மண்டலாபிஷேகம்