×

களியக்காவிளை வழியாக 750 லாரிகளில் கனிம வளங்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கி ஐகோர்ட் கிளை ஆணை

குமரி: களியக்காவிளை வழியாக 750 லாரிகளில் கனிம வளங்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கி ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. களியக்காவிளை வழியாக லாரிகளில் கனிம வளத்தை கேரளா எடுத்து செல்ல ஆட்சியர் விதித்த தடையை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது. இளஞ்சிறையைச் சேர்ந்த பினோய் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

The post களியக்காவிளை வழியாக 750 லாரிகளில் கனிம வளங்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கி ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : ICourt ,Kalikavlai ,Kumari ,ICourt branch ,Kaliakavilai ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...