×

திருவொற்றியூரில் புகையிலை, குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது

சென்னை: சென்னை திருவொற்றியூரில் புகையிலை, குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னிகோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் திருவொற்றியூர் போலீஸ் நடத்திய சோதனையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. சுகுமார், புதின் ஆகிய 2 பேரை கைது செய்த போலீஸ் 70 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தது.

The post திருவொற்றியூரில் புகையிலை, குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvotteur ,Chennai ,Thiruvotteur, Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...