×

முதலமைச்சரை கன்னட அமைப்புகள் அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சீமான்

சென்னை: தமிழக அரசு, முதலமைச்சரை கன்னட அமைப்புகள் அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக அமைப்புகள் குறைந்தபட்ச மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். அறவழியில், அமைதியான முறையில் போராட அனைவருக்கும் முழு உரிமை உண்டு என்று அவர் தெரிவித்தார்.

The post முதலமைச்சரை கன்னட அமைப்புகள் அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சீமான் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Seeman ,Chennai ,Tamil Nadu Government ,Kannadha ,Tamil Party ,Dinakaran ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...