×

திருவள்ளுரில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி அண்ணன், தங்கை பலி..!!

திருவள்ளூர்: கூனிப்பாளையம் பகுதியில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி அண்ணன், தங்கை பலியாகினர். அண்ணன் துரைவேல்(7), தங்கை சினேகா (6) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post திருவள்ளுரில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி அண்ணன், தங்கை பலி..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Koonipalayam ,Duraivel ,Sneha ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...