×

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு: தனபாலிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு..!!

கோவை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபாலிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கோடநாடு வழக்கு முக்கிய குற்றவாளியான கனகராஜின் சகோதரர் தனபாலிடம் இன்று காலை முதல் விசாரணை நடைபெற்று வந்தது.

The post கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு: தனபாலிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Codanadu ,Kodanapala ,Kodanadu ,CPCIT ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...