×

கரூர் அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு!!

கரூர்: க.பரமத்தி அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரூபா (42) என்பவரின் உடல் காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூபாவின் சடலத்தை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரூர் அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Karur Karur ,Paramathi ,Rupa ,Karur ,
× RELATED நிலத்தடி நீர் ஆதாரம் வற்றிப் போனதால் அழிக்கப்பட்டு வரும் தென்னை மரங்கள்