×

அக்.14-ம் தேதி நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை..!!

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அக்.14-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முஃப்தி, சுப்பிரியா சுலே, சுபாஷினி அலி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.

The post அக்.14-ம் தேதி நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை..!! appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Priyanka Gandhi ,Chennai ,women's rights ,NANDANAM ,YMCA ,Maidan ,Chief Minister ,M. K. Sta ,women's rights conference ,
× RELATED தேர்தல் முடிவு இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வரும்: சோனியா காந்தி பேட்டி