- சோனியா காந்தி
- பிரியங்கா காந்தி
- சென்னை
- மகளிர் உரிமைகள்
- நந்தனம்
- YMCA வில்
- மைதன்
- முதல் அமைச்சர்
- எம்.கே.எஸ்.தா
- பெண்கள் உரிமைகள் மாநாடு
சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அக்.14-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முஃப்தி, சுப்பிரியா சுலே, சுபாஷினி அலி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.
The post அக்.14-ம் தேதி நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை..!! appeared first on Dinakaran.