
சென்னை: புதுச்சேரியில் கோயில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் நில அபகரிப்பு புகார் நிரூபணம் ஆனால் தொடர்புடைய பாஜக எம்.எல்.ஏ.க்கள் யாரையும் விட்டு வைக்கப் போவதில்லை. அரசு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளது. வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.
The post புதுச்சேரியில் கோயில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.