×

அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கிராமசபை கூட்டத்தை சுழற்சி முறையில் அக்டோபர் 2ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த உத்தரவிட்டுள்ளது.

The post அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Grama Sabha ,Tamil Nadu ,Tamil Nadu Government ,Chennai ,Village Sabha ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...