×

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்..!!

நாகை: நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இரு படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் மீன்கள், வலைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

The post நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Naga ,Kodiyakar ,
× RELATED நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில்...