×

காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டையில் ஆரம்ப பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : District Administration ,Kangipuram ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி...