- அரியலூர்
- அரியலூர் மாவட்டம்
- டாக்டர். பொட்டக்கோலை ஊராட்சி உயர் மேல்நிலைப் பள்ளி
- மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்
- புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை
- நிவேதிதா
- தின மலர்
அரியலூர்,செப்.26: அரியலூர் மாவட்டம், த.பொட்டக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, நிவேதிதா அறக்கட்டளை சார்பில், இவலச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமில், இருளர், பழங்குடியினர் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரவிந்த கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். இதில், 186 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் 70 பேர் அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதுதவிர, கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை பிரச்சனை கொண்ட 32 பேருக்கு தலா ரூ.350 மதிப்புள்ள கண்ணாடிகளும், மருந்துகளும் வழங்கப்பட்டது.
The post கலெக்டர் நடவடிக்கை அரியலூர் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.