×

நிபுணர்கள் குழு அமைத்து காவிரி அணைகளில் ஆய்வு நடத்த வேண்டும்: பிரதமருக்கு தேவகவுடா கடிதம்!

டெல்லி: நிபுணர்கள் குழு அமைத்து காவிரி அணைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதியுள்ளார். வறட்சிகால பங்கீட்டு முறைப்படி தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிட வேண்டும். கர்நாடகாவில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தேவையான அளவு நீர் இருப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

 

The post நிபுணர்கள் குழு அமைத்து காவிரி அணைகளில் ஆய்வு நடத்த வேண்டும்: பிரதமருக்கு தேவகவுடா கடிதம்! appeared first on Dinakaran.

Tags : kaviri ,Delhi ,Former ,Devagavuda ,Modi ,Devagavudda ,Dinakaran ,
× RELATED எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவரது...