×

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை அக்.17-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை அக்.17-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை உறவினருக்கு வழங்கியதாக பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை அக்.17-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! appeared first on Dinakaran.

Tags : edapadi paranisamy ,Delhi ,Supreme Court ,Edapadi Palanisami ,Highway Department ,Edabadi Palanisami ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு