- புதுச்சேரி
- காரைக்கால்
- ஸ்ரீஹரிகோட்டா
- வானிலையியல் ஆராய்ச்சி மையம்
- பூவிராயராசன்
- சென்னை
- ஸ்ரீஹிரிகோட்டா
- பூயரசன்
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் – ஸ்ரீஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ இருக்கும்; சில சமயத்தில் 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் எனவும் கூறியுள்ளார். …
The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் – ஸ்ரீஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் பேட்டி appeared first on Dinakaran.