×

சென்னை அருகே பல்லாவரத்தில் பக்கத்து வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி

சென்னை: சென்னை அருகே பல்லாவரத்தில் பக்கத்து வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியாகியுள்ளார். ஜமீன் பல்லாவரம் பகுதியில் பெய்த கனமழையால் சரவணன் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. சரவணன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்ததில் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த சத்தியவாணி உயிரிழந்தார்.

The post சென்னை அருகே பல்லாவரத்தில் பக்கத்து வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Chennai ,Zameen Pallavaram ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை