×

பெரியபாளையம் அருகே சிலிகான் ஜெல் குடித்து பாதித்த 13பேரிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சிலிகான் ஜெல் குடித்து பாதித்த 13 பேரிடம் அமைச்சர் நலம் விசாரித்தார். பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளோரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். எலுமிச்சை பழச்சாறுடன் சிலிக்கான் ஜெல் கலந்து குடித்ததால் 3 பெரியவர்கள், 10 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே சிலிகான் ஜெல் குடித்து பாதித்த 13பேரிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyapalayam ,Thiruvallur ,Salam ,Thiruvallur district ,Bonneri ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...