×

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி

நெல்லை: நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளனர். அரிசிக் கொம்பன் யானை முகாமிட்டிருந்ததால் செப். 19 முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. கோதயாறு மேலணைப் பகுதிக்கு அரிக்கொம்பன் யானை சென்றநிலையில் தடையை வனத்துறை நீக்கியது.

The post நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி appeared first on Dinakaran.

Tags : department ,Manjoli ,Nelly District ,Nellai ,Nelly District forest department ,Mangol ,Dinakaran ,
× RELATED சென்னையில் பேருந்து நிறுத்தங்களில்...