×

நாகை செருதூர் கிராம மீனவர்கள் 4பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை: நாகை செருதூர் கிராம மீனவர்கள் 4பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 2 அதிவேக படகில் வந்த 6 கடற்கொள்ளையர்கள் 4 பேரையும் தாக்கில் வலை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர்.

 

The post நாகை செருதூர் கிராம மீனவர்கள் 4பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Nagai Cheruthur ,Nagai ,Nagi Cheruthur ,Kodiyakar ,Nagai Cheruthur Village ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...