×

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் கோரி செப்.25-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் கோரி செப்.25-ல் மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. கோவில்பட்டி நகரில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை – சென்னை இடையே நாளை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

The post நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் கோரி செப்.25-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Nella-Chennai Vande Bharat Railway ,Covialbati ,Chennai ,Nella ,Govilbati ,Govilbatti ,Nellau ,Chennai Vande Bharat Railway ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...