×

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை அதிகரித்துள்ளது: வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு

லக்னோ: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களின் பெயரில் சொத்துகளை பதிவு செய்வதை பாஜக தொடங்கி வைத்தது என வாரணாசியில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பெரும்பாலான வீடுகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் மோடி குறிப்பிட்டார்.

The post மகளிர் இடஒதுக்கீடு மசோதா நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை அதிகரித்துள்ளது: வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Navratri Festival ,PM Modi ,Varanasi ,Lucknow ,
× RELATED வாரணாசியில் வரும் 14ம் தேதி வேட்பு மனு...