×

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே விஷவண்டுகள் கொட்டியதில் 43 பேர் படுகாயம்..!!

தேனி: தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே ராமச்சந்திராபுரத்தில் விஷவண்டுகள் கொட்டியதில் 43 பேர் படுகாயம் அடைந்தனர். 100 திட்டப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களை விஷ வண்டுகள் கொட்டியதில் 43 பேர் படுகாயமடைந்தனர்.

The post தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே விஷவண்டுகள் கொட்டியதில் 43 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Kandamanur ,Theni district ,Ramachandrapuram ,Kandhamanur ,Dinakaran ,
× RELATED பன்றிகளை அப்புறப்படுத்த கோரிக்கை