×

தமிழ் மொழிக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் மட்டுமே; வேறு மொழிகள் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: தமிழ் மொழிக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் மட்டுமே; வேறு மொழிகள் இல்லை என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். அறம் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஒரு சொல் எந்த ஒரு ஐரோப்பிய மொழியிலும் இல்லை. கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மீகம் அல்ல; உயிரினம் கஷ்டப்படுவதைப் பார்த்து கவலை கொள்வதும் ஆன்மீகம்தான். மொழிதான் மக்களின் ஆன்மாவாக உள்ளது; மக்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை விளக்குகிறது என ஆளுநர் ரவி தெரிவித்திருக்கிறார்.

The post தமிழ் மொழிக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் மட்டுமே; வேறு மொழிகள் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor ,R. N.N. Ravi ,Ravi ,R.R. N.N. Ravi ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...