×

கொடைக்கானலில் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல், புலவிசார், அஞ்சுவீடு உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post கொடைக்கானலில் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Villi Falls ,Vattakanal ,Pulavisar ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல்:உள்ளூர் மக்கள் இபாஸ் பெறுவதில் சிக்கல்