×

நாமக்கல்லில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நாமக்கல்லில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் சிலையை திறந்து வைத்தார். சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

The post நாமக்கல்லில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Namakkalla ,G.K. Stalin ,Chennai ,Mukhera Mukhera ,Kilimpoli ,Namakkal ,Chennai Camp Office ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...