×

செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் 16 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் இருந்து 15 கிலோ ஐம்பொன் சிலை, 11 கிலோ பித்தளை விளக்கு திருடுபோனது. ஐம்பொன் சிலை திருடுபோனது தொடர்பாக மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் 16 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,Sridevi Karumariyamman ,Chengalpattu ,Sridevi Karumariamman Temple ,Dinakaran ,
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...