
விழுப்புரம்: மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரை சாலையில், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரை சாலையில், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையின் தடுப்பில் மோதி விபத்து! appeared first on Dinakaran.