×

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வயலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கியதில் பலி

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே வயலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். சாம்பிராணிபட்டியைச் சேர்ந்த பூமா உயிரிழப்பு; படுகாயத்துடன் மீட்கப்பட்ட லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டனர். மின்னல் தாக்கியதில் பூமாவுடன் இருந்த 3 ஆடுகளும் உயிரிழந்தது.

 

The post மதுரை மாவட்டம் மேலூர் அருகே வயலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கியதில் பலி appeared first on Dinakaran.

Tags : Madurai district ,Malur ,Madurai ,Puma ,Embroidbar ,Dinakaran ,
× RELATED கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை...