
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் சுகாதாரமான முறையில் தரமான உணவுப் பொருட்களைக் கொண்டு சமையல் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு எச்சரிக்கை விடுத்துள்ளார். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post கிருஷ்ணகிரி மாவட்ட உணவகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சரயு எச்சரிக்கை appeared first on Dinakaran.