×

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி, ரயில்வே துறை அமைச்சருக்கு ஆளுநர் தமிழிசை நன்றி

புதுச்சேரி: சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ள நிலையில் ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இருவருக்கும் தமிழிசை நன்றி கூறினார். சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை செப்.24ல் பிரதமர் மோடி காணொளியில் தொடங்கி வைக்கவுள்ளார்.

The post சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி, ரயில்வே துறை அமைச்சருக்கு ஆளுநர் தமிழிசை நன்றி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nellai ,Governor Tamilisai ,Modi ,Minister of Railways ,Puducherry ,-Nellai ,Bharat train service ,Prime Minister… ,Chennai-Nellai ,Bharat ,Service ,
× RELATED நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே...