×

காங்கேயத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பட்டினி போராட்டம்!!

திருப்பூர்: 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கேயத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பட்டினி போராட்டம் நடத்தினர். பிஏபி பாசன விவசாயிகள் சார்பில் 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post காங்கேயத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பட்டினி போராட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Kangayam Tiruppur ,Kangayam ,
× RELATED வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்