×

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது கானத்தூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் ஏசிடிசி நிறுவனம் மீது காளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : AR ,Rahman ,Bukumuma Nenjam ,CHENNAI ,Kanathur police ,AR Rahman ,A.R. Rahman ,Bordumuma Nenjam ,
× RELATED ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!