சென்னை: அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த மாநில திட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேசினார். விடியல் பயணம், காலை உணவுத் திட்டத்தின் தாக்கம் பற்றி திட்டக்குழு அறிக்கை வழங்கியது பயனளித்தது. நான் முதல்வன் திட்டத்தின் தாக்கம் குறித்து ஆராய்ந்து திட்டக் குழு அறிக்கை அளிக்கவேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டார்.
The post அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.