
ஹைதராபாத் : சந்திரபாபு நாயுடுவை கஸ்டடி கேட்கும் போலீசின் மனு மீது இன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஊழல் தடுப்பு படையின் சிறப்பு நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. ஊழல் வழக்கில் கைதான ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறையில் உள்ளார்
The post சந்திரபாபு நாயுடுவை கஸ்டடி கேட்கும் போலீசின் மனு மீது இன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.