×

சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 28, அக்டோபர் 2ல் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 28, அக்டோபர் 2ல் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட ஆட்சியர் கார்மேகம் ஆணை பிறப்பித்துள்ளார். மிலாது நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட சேலம் ஆட்சியர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 28, அக்டோபர் 2ல் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Salem district ,Salem ,Ruler Carmegam ,Tasmac ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?