×

நெல்லை அருகே ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் லிங்கம்மாள் கைது செய்யப்பட்டார். நில அளவைக்கு 25ஆயிரம் லஞ்சம் பெற்ற போது லிங்கம்மாளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

The post நெல்லை அருகே ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : NELLI ,Lingammal ,Gangaikondan ,Nelly district ,
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...