×

ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல்வேறு மாநில ராணுவ வீரர்களிடம் நூதன முறையில் பண மோசடி என புகார்..!!

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல்வேறு மாநில ராணுவ வீரர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. ராணுவ வீரர்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த நிறுவனம் தொடர்பாக ஆட்சியர், எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

The post ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல்வேறு மாநில ராணுவ வீரர்களிடம் நூதன முறையில் பண மோசடி என புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Erot ,Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...