
டெல்லி: தமிழகத்திற்கு 2,500 கனஅடி தண்ணீரை மட்டுமே திறக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா வாதம் செய்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளது.
The post தமிழகத்திற்கு 2,500 கனஅடி தண்ணீரை மட்டுமே திறக்க முடியும்: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.