×

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை: தொடர் கனமழை காரணமாக நாகை,விருதுநகர்,கடலூர்,ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். …

The post தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pudukottai ,Nagai ,Wirudunagar ,Kadalur ,Ramanathapuram ,Thanjavur ,Tiruvarur ,
× RELATED புதுக்கோட்டையில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு