×

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக 10 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்காசி: தென்காசி, நெல்லை, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். …

The post தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக 10 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,South Kasi ,Thenkasi ,Nolla ,Viluppuram ,Mayiladuthura ,Madurai ,Chennai ,Kanchipuram ,Thiruvallur ,Chengalpattu ,Sivaganga ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...