×

சிவகங்கையில் சீருடையில் மது வாங்கி அருந்திய இரு காவலர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்ட காவலர் சஸ்பெண்ட்..!!

சிவகங்கை: சிவகங்கையில் சீருடையில் மது வாங்கி அருந்திய இரு காவலர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்ட காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆயுதப்படை காவலர்கள் சண்முகவேல், தாஸ்மோகன் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட காவலர் சிலம்பரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post சிவகங்கையில் சீருடையில் மது வாங்கி அருந்திய இரு காவலர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்ட காவலர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivagangai ,Forces ,Siwaganga ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...