×

தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு!!

சென்னை :தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சோதனை நடக்கிறது.

The post தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு!! appeared first on Dinakaran.

Tags : IT RAID ,Tamil Nadu ,Chennai ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...